Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 26, 2011

ரூசோ:கல்விச் சிந்தனைகள்

ரூசோ:கல்விச் சிந்தனைகள்;
கல்வியின் நோக்கம், ஒருவன்,மனிதனையும் அவன் வாழும் சூழ்நிலைகளையும் அறிந்து கொள்வதாகும்.வாழ்க்கையின் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாகப் பாவிப்பவர்கள் கல்வியை நன்கு பயின்றவர்களாவர்.நாம் எப்பொழுது வாழத் தொடங்குகின்றோமோ,அப்பொழுதே கல்வி கற்கத் தொடங்குகின்றோம் என்று பொருள்.