Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Saturday, May 25, 2013

தமிழிலக்கிய வினா - விடை 1000 ,அகரவரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்

1.          புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 
2.          புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
3.          புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
4.          புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
5.          புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
6.          புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
7.          புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
8.          புறப்பொருளின் பாவகை - வெண்பா
9.          புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
10.       புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு..ராஜகோபாலன்
11.       புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
12.       புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
13.       புனிதவதியாரின் வேறுபெயர் காரைக்காலம்மையார்
14.       பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
15.       பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
16.       பெண்களின் பருவங்கள் ஏழு
17.       பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
18.       பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
19.       பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
20.       பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
21.       பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்
22.       பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
23.       பெரியபுராணத்திற்கு மூல நூல்
 – திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
24.       பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
25.       பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
26.       பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
27.       பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
28.       பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
29.       பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
30.       பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
31.       பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
32.       பொருட்கலவை நூல் – பரிபாடல்
33.       பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
34.       பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
35.       பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
36.       போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது ஆஞ்சிக் காஞ்சி
37.       போரில் தன் மறப் பெருமையை கூறுதல்பெருங்காஞ்சி
38.       பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
39.       பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
40.       மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
41.       மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
42.       மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
43.       மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
44.       மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
45.       மண நூல் – சீவக சிந்தாமணி
46.       மண்குடிசை நாவலாசிரியர் - மு.
47.       மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
48.       மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
49.       மண்திணி ஞாலம்                    - பூமி
50.       மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
51.       மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
52.       மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
53.       மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
54.       மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
55.       மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
56.       மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
57.       மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
58.       மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
59.       மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
60.       மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
61.       மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
62.       மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் திருமூலர்
63.       மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
64.       மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
65.       மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
66.       மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
67.       மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
68.       மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
69.       மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
70.       மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
71.       மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை
72.       மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் புறநானூறு
73.       மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் வெட்சி
74.       மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.      
75.       மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் வள்ளலார்
76.       மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
77.       மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
78.       மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
79.       மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
80.       மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
81.       மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
82.       மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
83.       மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
84.       மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
 – 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
85.       மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                             
86.       மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
87.       மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
88.       மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
89.       மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
90.       மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர்ஆண்டாள்
91.       மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
92.       மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
93.       மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்
94.       முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்
 – விசாகப் பெருமாள் ஐயர்
95.       முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
96.       முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,
கோ.கேசவன்,கே.முத்தையா
97.       முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
98.       முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,
கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
99.       முசு  – குரங்கு
100.   முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
101.   முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
102.   முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
103.   முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449
104.   முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89
105.   முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
106.   முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
107.   முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
108.   முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
109.   முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
110.   முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
111.   முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
112.   முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
113.   முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
114.   முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
115.   முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்
116.   முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.
117.   முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
118.   முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
119.   முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
120.   முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
121.   முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
122.   முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
123.   முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
124.   மூதின் முல்லைவாகை
125.   மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
126.   மூவருலா பாடியவர்ஒட்டக்கூத்தர்
127.   மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
128.   மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
 கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
129.   மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
130.   மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
131.   மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
132.   மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
133.   மேருமந்திர புராணம் எழுதியவர் வாமனாசாரியார்
134.   மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
135.   மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
136.   மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
137.   மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
138.   யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
139.   யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
140.   யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
141.   யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
142.   யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்
143.   யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
144.   யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
145.   யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
146.   யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
147.   ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
148.   ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
149.   ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
150.   ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை
151.   லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
152.   வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்
153.   வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
154.   வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
155.   வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
156.   வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
157.   வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவதுதழிஞ்சி
158.   வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
159.   வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
160.   வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர்சேனாவரையர்
161.   வட்கார் மேல் செல்வது  - வஞ்சி
162.   வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
163.   வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
164.   வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர்வில்லிபுத்தூரார்
165.   வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
166.   வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
167.   வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்
168.   வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
169.   வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
170.   விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
171.   விரிச்சி - குறி கேட்டல்
172.   விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
173.   வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
174.   வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
175.   வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்
176.   வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
177.   வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
178.   வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
179.   வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
180.   வெட்சிநிறைகவர்தல்
181.   வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
182.   வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
183.   வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
184.   வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
185.   வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -  இரேனியஸ்
186.   வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
187.   வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
188.   வேய் - உளவு-ஒற்றாராய்தல்
189.   வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
190.   வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -  மருதம்
191.   வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
192.   ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
193.   ஜீவகாருண்யம் போதித்தவர்வள்ளலார்
194.   ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
195.   ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
196.   கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
197.   அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
198.   மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
199.   பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்

200.   பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்