Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Thursday, June 23, 2011

உளவியல்

இடப்பெயர்வு(displacement): இது தற்காப்பு இயக்கங்களுள் ஒன்றாகும்.ஒருவர் மீது வருகின்ற வெறுப்பு கோபம், ஆகியனவற்றை யாரிடமும் காட்ட முடியாத சூழல் ஏற்படும் போது,அதை நம்மால் நேரடியாகக் காட்டமுடியாது.அப்போது அந்த வெறுப்பு ,கோபம் வேறு ஒருவர் மீது காட்ட நேருமேயானால் அதற்கு உளவியலில் இடப்பெயர்வு(displacement) என்று  பெயர்.இக்கோட்பாட்டை உருவாக்கியவர் சிக்மண்ட் பிராய்டு ஆவார்.அவரது மகள் அன்னா பிராய்டும் உருவாக்கினாரென்பர்.

No comments:

Post a Comment