Pages

Scroll

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"!!!

Sunday, June 23, 2013

மண்ணும், மனசும் 


பொறந்த மண்ணும்,சுத்தி இருந்த உறவும் ஒருகாலத்துல அன்னியமாகிப் போறதுல யாருக்கு வருத்தம் இருக்கோ இல்லியோ,எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.போலியான உறவுங்க கூட மனச லேசா காயப்படுத்துது. நாளைய வாழ்வு என்னன்னு தெரியல. இன்னய வாழ்க்கைக்குப் போட்டாபோட்டி.எத சம்பாதிச்சோம்னு நெனைக்கக்கூட நேரமில்ல.எது வேணுமின்னு,தேடவும் தெரியாத வாழ்க்கையா ஒரு வாழ்க்கை சிலருக்கு அமைஞ்சிப் போயிருக்கலாம்.யாசகம் எடுக்கிறவனுக்கு மட்டும் தன்னோட குறிக்கோள் தெரியுது.

No comments:

Post a Comment